என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி மரணம்: ஜனாதிபதி-பிரதமர் இரங்கல்
Byமாலை மலர்26 Feb 2022 5:12 AM GMT (Updated: 26 Feb 2022 5:12 AM GMT)
ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
புவனேஸ்வர்:
ஒடிசா முன்னாள் முதல்- மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
ஹேமநந்தா பிஸ்வால் ஒடிசா மாநிலத்தில் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
ஒடிசா முன்னாள் முதல்- மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.
ஹேமநந்தா பிஸ்வால் ஒடிசா மாநிலத்தில் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X