search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பிரதமர் மோடி
    X
    பிரதமர் மோடி

    ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி மரணம்: ஜனாதிபதி-பிரதமர் இரங்கல்

    ஒடிசா முன்னாள் முதல்-மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
    புவனேஸ்வர்:

    ஒடிசா முன்னாள் முதல்- மந்திரி ஹேமநந்தா பிஸ்வால் நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டதால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனிக்காமல் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 82.

    ஹேமநந்தா பிஸ்வால் ஒடிசா மாநிலத்தில் 2 முறை முதல்-மந்திரியாக பதவி வகித்தவர். அவரது மறைவுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, காங்கிரஸ் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×