search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பாதுகாப்பு படையினர்
    X
    பாதுகாப்பு படையினர்

    ஜம்மு- காஷ்மீர்: ஷோபியன் என்கவுன்டரில் பயங்கரவாதி சுட்டுக்கொலை

    ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.
    ஜம்மு காஷ்மீர் ஷோபியன் பகுதியில் உள்ள செர்மார்க், ஜைனாபோரா பகுதியில் இன்று அதிகாலை பாதுகாப்பு படையினருக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடந்தது.

    இதில் பாதுகாப்பு படையினர் நடத்திய என்கவுன்டரில் பயங்கரவாதி ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும், பதுங்கியுள்ள பயங்கரவாதிகளை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளதாக காஷ்மீர் மண்டல போலீசார் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×