என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
3-ம் அலை உச்சம் தொட்டுள்ளதா?- நிபுணர் பதில்
Byமாலை மலர்17 Jan 2022 3:10 AM GMT (Updated: 17 Jan 2022 3:10 AM GMT)
கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை உச்சம் தொட்டுவிட்டதா? என்ற கேள்விக்கு பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் பதில் அளித்துள்ளார்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாய் பரவி வருகிற இந்த தருணத்தில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், "கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை உச்சம் தொட்டுவிட்டதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "முதலில் மெட்ரோ நகரங்களில்தான் தொடங்கியது. எனவே முதலில் அங்குதான் முடியும்" என பதில் அளித்தார்.
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் தொற்று காட்டுத்தீயாய் பரவி வருகிற இந்த தருணத்தில் பிரபல நச்சுயிரியல் நிபுணர் டாக்டர் டி.ஜேக்கப் ஜான் செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம், "கொரோனா வைரஸ் தொற்றின் 3-வது அலை உச்சம் தொட்டுவிட்டதா?" என கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில், "முதலில் மெட்ரோ நகரங்களில்தான் தொடங்கியது. எனவே முதலில் அங்குதான் முடியும்" என பதில் அளித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X