என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
நாடு முழுவதும் 4,033 பேருக்கு ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு
Byமாலை மலர்10 Jan 2022 4:20 AM GMT (Updated: 10 Jan 2022 4:20 AM GMT)
சிக்கிம் மாநிலத்தில் இதுவரை யாருக்கும் ஒமைக்ரான் வைரஸ் பாதிப்பு இல்லை என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள நிலையில் , 27 மாநிலங்களில் ஒமைக்ரான் வைரஸ் பரவல் காணப்படுகிறது.
இந்நிலையில் கடந்த 24 மணிநேரத்தில் புதிதாக 410 பேருக்கு ஒமைக்ரான் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் நாடு முழுவதும் ஒமைக்ரானால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 4,033 ஆக அதிகரித்துள்ளது.
மகாராஷ்டிராவில் நேற்று அதிகபட்சமாக 1,216 பேருக்கு ஒமைக்ரான் தொற்று காணப்பட்டது. புதிதாக 207 பேருக்கும் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது. சிக்கிம் மாநிலத்தில் மட்டும் இதுவரை ஒருவருக்கு கூட ஒமைக்ரான் பாதிப்பு ஏற்படவில்லை என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X