என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
கர்நாடகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும்: பசவராஜ் பொம்மை
Byமாலை மலர்3 Jan 2022 2:07 AM GMT (Updated: 3 Jan 2022 2:07 AM GMT)
அண்டை மாநிலங்களான மராட்டியம், தமிழகம், கேரளாவில் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களின் எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
பெங்களூரு :
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வருகிற 7-ந் தேதி நிறைவடைகிறது. இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும்.
அண்டை மாநிலங்களான மராட்டியம், தமிழகம், கேரளாவில் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களின் எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா பரவலை தடுக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். ஒருவேளை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், முழுஊரடங்கு அமல்படுத்தப்படும். இதனை தவிர்க்க முடியாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
கர்நாடக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் கொரோனா-ஒமைக்ரான் பரவல் அதிகரித்து வருகிறது. இதை கட்டுப்படுத்த ஏற்கனவே இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இது வருகிற 7-ந் தேதி நிறைவடைகிறது. இரவுநேர ஊரடங்கை நீட்டிப்பது குறித்து 2 நாட்களில் முடிவு செய்யப்படும்.
அண்டை மாநிலங்களான மராட்டியம், தமிழகம், கேரளாவில் கொரோனா பரவல் மிக வேகமாக பரவி வருகிறது. அதனால் அந்த மாநிலங்களின் எல்லை பகுதியில் தீவிரமாக கண்காணிக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கொரோனா பரவலை தடுக்க அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளை பொதுமக்கள் மதித்து நடந்து கொள்ள வேண்டும். கொரோனா பரவலை கட்டுப்படுத்துவதில் அரசுக்கு பொதுமக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் முழுஊரடங்கை அமல்படுத்த மாட்டோம். ஒருவேளை பொதுமக்கள் ஒத்துழைப்பு வழங்காவிட்டால், முழுஊரடங்கு அமல்படுத்தப்படும். இதனை தவிர்க்க முடியாது.
இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X