என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா
X
எந்த நாட்டுக்கும் பயண தடை இல்லை: வெளியுறவு அமைச்சகம் தகவல்
Byமாலை மலர்3 Dec 2021 1:47 AM GMT (Updated: 3 Dec 2021 1:47 AM GMT)
இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை என்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி :
இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் நுழைந்துள்ள நிலையில் டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை” என தெரிவித்தார்.
இந்தியாவில் புதிய வகை உருமாறிய கொரோனாவான ஒமைக்ரான் நுழைந்துள்ள நிலையில் டெல்லியில் நேற்று வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் அரிந்தம் பாக்சி பேட்டி அளித்தார்.
அப்போது அவர், “இந்தியாவில் 2 பேருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்தியாவில் ஒமிக்ரான் வைரஸ் உள்ளது என்ற எண்ணம் தவறானது. இந்தியா குறிப்பிட்ட எந்த நாட்டுக்கும் பயண தடை விதிக்கவில்லை” என தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X