என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
உலக கோப்பையில் பாகிஸ்தானுடன் மோதல் - இந்தியா வெற்றிபெற சிறப்பு யாகம் நடத்திய ரசிகர்கள்
Byமாலை மலர்23 Oct 2021 11:12 PM GMT (Updated: 23 Oct 2021 11:12 PM GMT)
டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் சூப்பர் 12 சுற்றில் துபாயில் நடைபெறும் போட்டியில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் இன்று மோதுகின்றன.
பெங்களூரு:
டி20 உலக கோப்பை தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சூப்பர் 12 சுற்று தற்போது நடைபெற்று வருகிறது.
இதற்கிடையே, சூப்பர் 12 சுற்றில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள போட்டியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன.
டி20 உலக கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் மோதும் இப்போட்டி கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், பாகிஸ்தானுக்கு எதிராக இன்று நடைபெற உள்ள டி20 உலக கோப்பை போட்டியில் இந்தியா வெற்றிபெற வேண்டும் என்று கர்நாடக மாநிலம் பெங்களூரில் இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் நேற்று சிறப்பு யாகம் நடத்தினர்.
இதையும் படியுங்கள்...நவநிர்மாண் சேனா தலைவர் ராஜ் தாக்கரேக்கு கொரோனா பாதிப்பு
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X