என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாட்டின் முன்னேற்றத்துக்கு ஊழல் தடையாக உள்ளது: பிரதமர் மோடி குற்றச்சாட்டு
Byமாலை மலர்21 Oct 2021 1:57 AM GMT (Updated: 21 Oct 2021 1:57 AM GMT)
மோசடி நடந்த பிறகு குற்றங்களைக் கண்டறியும் வழிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழலைத் தடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும்.
கேவடியா :
மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சி.வி.சி.) அதிகாரிகளின் கூட்டு மாநாடு ஒன்று குஜராத்தின் கேவடியாவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஊழல், பெரியதோ அல்லது சிறியதோ, அது பொதுமக்களின் உரிமைகளை பறிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதுடன், அதற்கான கூட்டு முயற்சிகளையும் பாதிக்கிறது. எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், தேசிய நலனுக்கு மாறாக அல்லது நம் மக்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய நலன் கருதி நமது பணியை தொடர வேண்டும்.
மோசடி நடந்த பிறகு குற்றங்களைக் கண்டறியும் வழிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழலைத் தடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும்.
மத்திய புலனாய்வு அமைப்பு (சி.பி.ஐ.) மற்றும் மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணைய (சி.வி.சி.) அதிகாரிகளின் கூட்டு மாநாடு ஒன்று குஜராத்தின் கேவடியாவில் நடந்தது. இதில் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- ஊழல், பெரியதோ அல்லது சிறியதோ, அது பொதுமக்களின் உரிமைகளை பறிக்கிறது. நாட்டின் முன்னேற்றத்துக்கு தடையாக இருப்பதுடன், அதற்கான கூட்டு முயற்சிகளையும் பாதிக்கிறது. எவ்வளவு சக்தி வாய்ந்தவராக இருந்தாலும், தேசிய நலனுக்கு மாறாக அல்லது நம் மக்களுக்கு எதிராக வேலை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். தேசிய நலன் கருதி நமது பணியை தொடர வேண்டும்.
மோசடி நடந்த பிறகு குற்றங்களைக் கண்டறியும் வழிகளில் கவனம் செலுத்துவதற்கு பதிலாக, ஊழலைத் தடுக்க அனைவரும் வேலை செய்ய வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.
இதையும் படிக்கலாம்...குஷிநகர் சர்வதேச விமான நிலையத்தை திறந்து வைத்தார் பிரதமர் மோடி
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X