search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா பரிசோதனை
    X
    கொரோனா பரிசோதனை

    கேரளாவில் மேலும் 7,955 பேருக்கு கொரோனா தொற்று- 57 பேர் உயிரிழப்பு

    டெல்லியில் இன்று 21 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, 22 பேர் குணமடைந்துள்ளனர்.
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் கடந்த 24 மணி நேரத்தில் 7,955 பேருக்கு கொரோனா தொற்று உறுதி  செய்யப்பட்டுள்ளது. 57 பேர் கொரோனா பாதிப்பினால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் மொத்த உயிரிழப்பு 26,791 ஆக உயர்ந்துள்ளது.

    இன்று ஒரே நாளில் 11,769 பேர் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 90,885 பேர் சிகிச்சையில் உள்ளனர். இன்று மாநிலம் முழுவதும் 79,722  சாம்பிள்கள் சோதனை செய்யப்பட்டுள்ளன.

    கர்நாடகாவில் கடந்த 24 மணி நேரத்தில் 264 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த பாதிப்பு  29,83,133 ஆக உயர்ந்துளள்து. 6 பேர் உயிரிழந்துள்ளனர். 421 பேர் குணமடைந்துள்ளனர். 9508 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    டெல்லியில் இன்று 21 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. 22 பேர் குணமடைந்துள்ளனர். உயிரிழப்பு இல்லை. 326 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

    Next Story
    ×