என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் கட்சி தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும்: முன்மொழிந்த ராஜஸ்தான் மாநில முதல்வர்
Byமாலை மலர்16 Oct 2021 10:07 AM GMT (Updated: 16 Oct 2021 2:36 PM GMT)
அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவியை ராகுல் காந்தி ஏற்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் செயற்குழு கூட்டம் டெல்லியில் நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் அடுத்த தலைவர் யார்? என்பது குறித்த விவாதமே முன்னோக்கி எழும் என எதிர்பார்க்கப்பட்டது. அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் காங்கிரஸ் கட்சி தலைவருக்கான தேர்தல் நடைபெற வாய்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கிடையே சோனியா காந்தி காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என பெரும்பாலான உறுப்பினர்கள் விரும்புவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ராகுல் காந்தி அனைத்து உறுப்பினர்கள் ஆதரவுடன் காங்கிரஸ் தலைவர் பதவியை ஏற்க வேண்டும் என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் முன்மொழிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X