என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காஷ்மீரில் எல்லையில் ஊடுருவ முயன்ற பயங்கரவாதி சுட்டுக்கொலை
Byமாலை மலர்30 Aug 2021 9:57 AM GMT (Updated: 30 Aug 2021 9:57 AM GMT)
இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தனர்.
ஜம்மு:
பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகள் எல்லை வழியாக இந்தியாவுக்குள் ஊடுருவ முயற்சிப்பதும், அதை இந்திய ராணுவ வீரர்கள் முறியடிப்பதும் வாடிக்கையான நிகழ்வாக இருந்து வருகிறது.
இந்தநிலையில் காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டம், எல்லை கட்டுப்பாட்டு வழியாக பயங்கரவாதிகள் சிலர் ஊடுருவ முயன்றனர். இதை கண்காணித்த இந்திய பாதுகாப்பு படை வீரர்கள் பயங்கரவாதிகளின் ஊடுருவலை முறியடித்தனர்.
அவர்களை நோக்கி சரமாரியாக சுட்டனர். இதில் ஒரு பயங்கரவாதி குண்டு பாய்ந்து பலியானார்.
அவனது உடல் அருகே இருந்த ஏ.கே.47 ரக துப்பாக்கிகளை இந்திய ராணுவ வீரர்கள் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து அந்த பகுதியில் தேடுதல்வேட்டை நடத்தப்பட்டு வருகிறது.
இதையும் படியுங்கள்... உலகத்தில் நடக்காத ஒன்றையா அவர் செஞ்சிட்டாரு?- கே.டி.ராகவன் குறித்த கேள்விக்கு சீமான் பதில்
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X