என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ரெயில் முன் பாய்ந்து 5 மகள்களுடன் பெண் தற்கொலை
Byமாலை மலர்11 Jun 2021 12:36 AM GMT (Updated: 11 Jun 2021 12:36 AM GMT)
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டது சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ராய்ப்பூர்:
சத்தீஷ்காரின் மகாசமந்த் மாவட்டம் பெம்சா கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசாகு (வயது 45). இவருக்கு அன்னபூர்ணா (18), யசோதா (16), பூமிகா (14), கும்கும் (12) மற்றும் துளசி (10) என 5 மகள்கள் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு உமாசாகுவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த உமாசாகு வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்தார்.
தான் இறந்தால் மகள்கள் அனாதையாகி விடுவார்களே என்று நினைத்த உமாசாகு, 5 மகள்களையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மகாசமந்த் - பெல்சோன்டா இடையேவுள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து 5 மகள்களுடன் உமாசாகு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டது சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சத்தீஷ்காரின் மகாசமந்த் மாவட்டம் பெம்சா கிராமத்தைச் சேர்ந்தவர் உமாசாகு (வயது 45). இவருக்கு அன்னபூர்ணா (18), யசோதா (16), பூமிகா (14), கும்கும் (12) மற்றும் துளசி (10) என 5 மகள்கள் இருந்தனர்.
இதற்கிடையே நேற்று முன்தினம் இரவு உமாசாகுவுக்கும் அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த உமாசாகு வாழ்வதை விட சாவதே மேல் என நினைத்தார்.
தான் இறந்தால் மகள்கள் அனாதையாகி விடுவார்களே என்று நினைத்த உமாசாகு, 5 மகள்களையும் அழைத்துக்கொண்டு அருகில் உள்ள மகாசமந்த் - பெல்சோன்டா இடையேவுள்ள ரெயில்வே தண்டவாளத்தில் நடந்து சென்றார். அப்போது அந்த வழியாக வந்த ரெயில்முன் பாய்ந்து 5 மகள்களுடன் உமாசாகு தற்கொலை செய்து கொண்டார்.
ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் குடும்பத்தகராறில் தற்கொலை செய்து கொண்டது சத்தீஷ்காரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X