என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதுவரை 1952 பேர் உயிரிழப்பு, தினந்தோறும் 1000 பேர் பாதிப்பு: இந்திய ரெயில்வே அறிவிப்பு
Byமாலை மலர்10 May 2021 5:40 PM GMT (Updated: 10 May 2021 5:40 PM GMT)
இந்திய ரெயில்வே துறையில் பணிபுரியும் ஊழியர்களில் 1952 பேர் இதுவரை கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே... ஏன் உலகிலேயே அதிக ஊழியர்களை கொண்டதாக இந்திய ரெயில்வேத்துறை திகழ்ந்து வருகிறது. கொரோனா காலக்கட்டத்தில் அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்ல ரெயில்வேதுறைதான் முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், அவசர நேரத்தில் ரெயில் பெட்டிகளை கொரோனா வார்டுகளாகவும் மாற்றிக் கொடுக்கிறது.
இதற்கிடையில் கொரோனா தொற்றால் இதுவரை 1952 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாகவும், தினந்தோறும் 1000 பேர் பாதிக்கப்படுவதாகவும், ரெயில்வே தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்காக ரெயில்வே மருத்துவமனைகளில் 4000 படுக்கைகள் தயார்நிலையில் இருப்பதாகவும் ரெயில்வேதுறை சேர்மன் சுனீத் சர்மா தெரிவித்துள்ளார்.
இதுவரை ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு, அதில் 65 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குணமடைந்து மீண்டும் பணியில் சேர்ந்துள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X