என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தினமும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டியது அவசியம் - சுகாதாரத்துறை மந்திரி
Byமாலை மலர்17 April 2021 1:55 AM GMT (Updated: 17 April 2021 1:55 AM GMT)
மராட்டியத்தில் நோய் பரவலை கட்டுபடுத்த அரசு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தகுதியானவர்களுக்கு போட்டு வருவதாக மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஷ் தோபே கூறியுள்ளார்.
மும்பை:
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை கட்டுபடுத்த அரசு அதிகளவில் கொரோனா தடுப்பூசிகளை தகுதியானவர்களுக்கு போட்டு வருகிறது. இந்தநிலையில் மாநிலத்தில் தடுப்புமருந்து பற்றாக்குறை உள்ளதாக அரசு தெரிவித்து உள்ளது. மேலும் அதிகளவில் தடுப்பு மருந்தை தருமாறு மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.
இந்தநிலையில் மாநிலத்தில் தொற்று பரவலை கட்டுபடுத்த தினமும் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும் என மாநில சுகாதாரத்துறை மந்திரி கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
மராட்டியத்தில் தினமும் 6 முதல் 7 லட்சம் பேருக்கு தடுப்பூசி போட வேண்டும். இதுமாநிலத்தில் நோய் பரவலை கட்டுப்படுத்த பெரிய நடவடிக்கையாக அமையும். மத்திய அரசிடம் இருந்து அதிக தடுப்பு மருந்தை பெற அனைத்துக்கட்சி பிரதிநிதிகள் டெல்லிக்கு செல்வார்கள் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X