என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
1 முதல் 9-ம் வகுப்பு வரை தேர்வு இன்றி தேர்ச்சியா?: மந்திரி சுரேஷ்குமார் தகவல்
Byமாலை மலர்16 April 2021 2:05 AM GMT (Updated: 16 April 2021 2:05 AM GMT)
கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பரபரப்பு தகவலை கூறியுள்ளார்.
பெங்களூரு :
நாட்டில் கொரோனா பரவல் ருத்ரதாண்டவமாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1¾ லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்வது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ.யை போல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ஏனென்றால் அந்த தேர்வு ஜூன் மாதம் 21-ந் தேதி தான் தொடங்குகிறது. இன்னும் அதிக காலஅவகாசம் உள்ளதால், அதுகுறித்து இப்போதே முடிவு எடுக்க முடியாது. அடுத்து வரும் நாட்களில் நிலைமையை ஆராய்ந்த பிறகே உரிய முடிவு அறிவிக்கப்படும். அதுவரை தற்போது உள்ள நிலையே தொடரும்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
நாட்டில் கொரோனா பரவல் ருத்ரதாண்டவமாடி வருகிறது. நேற்று ஒரே நாளில் 1¾ லட்சம் பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக சி.பி.எஸ்.இ. 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது. 12-ம் வகுப்பு தேர்வு தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்யப்படுவது குறித்து பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
கர்நாடகத்தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை மாணவர்கள் தேர்வு இன்றி தேர்ச்சி செய்வது குறித்து இன்னும் 2 நாட்களில் முடிவு எடுக்கப்படும். சி.பி.எஸ்.இ.யை போல் கர்நாடகத்தில் 10-ம் வகுப்பு தேர்வு ரத்து செய்வது குறித்து அரசு இன்னும் முடிவு எடுக்கவில்லை.
ஏனென்றால் அந்த தேர்வு ஜூன் மாதம் 21-ந் தேதி தான் தொடங்குகிறது. இன்னும் அதிக காலஅவகாசம் உள்ளதால், அதுகுறித்து இப்போதே முடிவு எடுக்க முடியாது. அடுத்து வரும் நாட்களில் நிலைமையை ஆராய்ந்த பிறகே உரிய முடிவு அறிவிக்கப்படும். அதுவரை தற்போது உள்ள நிலையே தொடரும்.
இவ்வாறு சுரேஷ்குமார் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X