என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மேலும் ஒரு மத்திய மந்திரிக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்13 April 2021 6:41 AM GMT (Updated: 13 April 2021 6:41 AM GMT)
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்.
புதுடெல்லி:
மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் மேலும் ஒரு மத்திய மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்.
மத்திய மந்திரி சஞ்சீவ் பல்யானுக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது நேற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டார். இந்த நிலையில் மேலும் ஒரு மத்திய மந்திரிக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மத்திய தொழிலாளர் நலத்துறை இணை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாருக்கு கொரோனா பாதிப்பு உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனிமைபடுத்தப்பட்டு உள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X