என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
டெல்லியில் மேலும் 10,774- பேருக்கு கொரோனா
Byமாலை மலர்11 April 2021 1:55 PM GMT (Updated: 11 April 2021 1:55 PM GMT)
கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 5,158- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுடெல்லி:
நாடு முழுவதும் கொரோனா வைரசின் 2-வது அலை தாக்கம் ஏற்பட்டுள்ளது. தொற்று பரவல் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. டெல்லியிலும் கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனால், டெல்லியில் இரவு நேர ஊரடங்கு உள்பட பல்வேறு கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன.
டெல்லி சுகாதாரத்துறை இன்று வெளியிட்ட தகவலின் படி, “ டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் 10,774 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து 5,158- பேர் குணம் அடைந்துள்ளனர். கொரோனா பாதிப்பால் இன்று 48 பேர் உயிரிழந்துள்ளனர். டெல்லியில் கொரோனா தொற்று பாதிப்பு விகிதம் 9.43 சதவிகிதமாக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X