search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    ஆந்திராவில் மேலும் 2,765 பேருக்கு கொரோனா - 11 பேர் பலி

    ஆந்திரா மாநிலத்தில் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,245 ஆக உள்ளது.
    அமராவதி:

    ஆந்திராவில் மேலும் 2,765- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  மாநிலத்தில் தொற்று பாதிப்பில் இருந்து இன்று  குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1,245- ஆக உள்ளது. தொற்று பாதிப்பால்  ஒரே நாளில் 11 பேர் உயிரிழந்துள்ளனர். 

    ஆந்திராவில் இதுவரை கொரோனா உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 18 ஆயிரத்து 597- ஆக உள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 8 லட்சத்து 94 ஆயிரத்து 896- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சையில் உள்ளோர் எண்ணிக்கை 16,422- ஆக இருக்கிறது. கொரோனா பாதிப்பால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 7,279- ஆக உள்ளது. 

    Next Story
    ×