என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கொரோனா பரவல்: காஷ்மீரில் நாளை முதல் 2 வாரம் பள்ளிகள் மூடல் - புதிய கட்டுப்பாடுகள் அறிவிப்பு
ஸ்ரீநகர்:
இந்தியாவில் பல்வேறு மாநிலங்களில் தற்போது கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருகிறது.யூனியன் பிரதேசமான ஜம்மு மற்றும் காஷ்மீரில் கடந்த 2 நாட்களில் தினசரி பாதிப்பு 500-க்கும் அதிகமாக உள்ளது.
அங்கு இதுவரை கொரோனாவால் 1 லட்சத்து 32 ஆயிரத்து 439 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிதாக 2 பேர் பலியாகி உள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 2,005-ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா பரவல் அதிகரிப்பு காரணமாக ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2 வாரம் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. 1 முதல் 9-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் ஏப்ரல் 18-ந் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு நாளை முதல் 11-ந் தேதி வரை விடுமுறை விடப்பட்டுள்ளது.
கொரோனா பரவலையொட்டி புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. விழா மற்றும் நிகழ்ச்சிகளில் 200 பேர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்