search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கோப்புபடம்
    X
    கோப்புபடம்

    கேரளாவில் இன்று 4,106-பேருக்கு கொரோனா தொற்று

    கேரளாவில் இன்று புதிதாக 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    திருவனந்தபுரம், 

    கேரளாவில் இன்று 4,106- பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பை கண்டறிய அம்மாநிலத்தில் இன்று 70- ஆயிரம் பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பால் இன்று 17- பேர் உயிரிழந்துள்ளனர். 

    தொற்றில் இருந்து இன்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 5,885- ஆகும். கொரோனாவில் இருந்து இதுவரை குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 9 லட்சத்து 87 ஆயிரத்து 720- ஆகும்.  கொரோனா பாதிப்பு காரணமாக இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 4,136- ஆகும்.
    Next Story
    ×