என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் மேலும் 5,210 பேருக்கு கொரோனா தொற்று
Byமாலை மலர்22 Feb 2021 5:46 PM GMT (Updated: 22 Feb 2021 5:46 PM GMT)
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மும்பை:
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் மராட்டிய முதல்வர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் ஒரே நாளில் 5,210- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 21,06,094 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 99 ஆயிரத்து 982- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 18- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 806- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 113- ஆக உள்ளது.
மராட்டிய மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. மாநிலத்தின் சில மாவட்டங்களில் தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக கட்டுப்பாடுகளும் அமல்படுத்தப்பட்டுள்ளன. மக்கள் கொரோனா தடுப்பு விதிமுறைகளை பின்பற்றாவிட்டால் ஊரடங்கு அமல்படுத்தப்படும் எனவும் மராட்டிய முதல்வர் எச்சரிக்கை விடுத்து வருகிறார்.
இந்த நிலையில், மாநிலத்தில் தொற்று பரவல் தொடர்ந்து உயர்ந்து வருவது மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மராட்டியத்தில் ஒரே நாளில் 5,210- பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மொத்த கொரோனா பாதிப்பு 21,06,094 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 19 லட்சத்து 99 ஆயிரத்து 982- ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் இன்று ஒரே நாளில் 18- பேர் உயிரிழந்துள்ளனர். கொரோனா தாக்குதலால் இதுவரை உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 51 ஆயிரத்து 806- ஆக உள்ளது. தொற்று பாதிப்புடன் சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 53 ஆயிரத்து 113- ஆக உள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X