என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
மராட்டிய மந்திரி ஷாகன் புஞ்பாலுக்கு கொரோனா பாதிப்பு
மராட்டிய மாநிலத்தில் கொரோனாவின் பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. அங்கு உருமாறிய கொரோனா பரவல் ஏற்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து மாநில அரசு பல்வேறு பொது முடக்கங்களை அறிவித்துள்ளது. இந்தநிலையில் மராட்டிய மாநில உணவு மற்றும் சிவில் சப்ளை துறை மந்திரி ஷாகன் புஞ்பால் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இதை அவர் டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் கூறும்போது, ‘எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் என்னுடன் கடந்த 3 நாட்கள் தொடர்பில் இருந்தவர்கள் பரிசோதனை செய்து கொள்ளுங்கள். எனது உடல்நிலை நன்றாக இருக்கிறது.
யாரும் கவலைப்பட வேண்டாம். அனைத்து மக்களும் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்’ என்றார். இந்த மாதத்தில் மட்டும் மராட்டிய மாநிலத்தில் 7 மந்திரிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்