என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் போலீஸ் நிலையத்தில் மது பாட்டில்களை பதுக்கிய போலீசார்
Byமாலை மலர்21 Feb 2021 12:38 AM GMT (Updated: 21 Feb 2021 12:38 AM GMT)
குஜராத்தில் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரர்கள் 2 பேர் 120-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை பதுக்கிய சம்பவம் தொடர்பாக பதிவு செய்யப்பட்டு உள்ளது
சூரத்:
குஜராத் மாநிலத்தில் மாநில எல்லைக்குள் மதுபானம் உற்பத்தி, விற்பனை மற்றும் மது அருந்துவதற்கு கடுமையான தடை சட்டம் உள்ளது.
இந்த நிலையில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் 2 பேர் சென்ற வாகனம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர்கள் 2 பேரும் 120-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோடோசா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் மேலும் பல மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த போலீஸ் நிலையத்தில் சோதனை அங்கிருந்து 70க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸ்காரர்கள்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
குஜராத் மாநிலத்தில் மாநில எல்லைக்குள் மதுபானம் உற்பத்தி, விற்பனை மற்றும் மது அருந்துவதற்கு கடுமையான தடை சட்டம் உள்ளது.
இந்த நிலையில் குஜராத்தின் ஆரவல்லி மாவட்டத்தில் போலீஸ்காரர்கள் 2 பேர் சென்ற வாகனம் ஒன்று திடீரென விபத்துக்குள்ளானது. இதனைத் தொடர்ந்து அந்த போலீஸ்காரர்கள் 2 பேரும் 120-க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்களை வாகனத்தில் எடுத்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீஸ்காரர்கள் 2 பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் மோடோசா நகரில் உள்ள போலீஸ் நிலையத்தில் மேலும் பல மது பாட்டில்களை பதுக்கி வைத்திருப்பது தெரியவந்தது. இதையடுத்து உடனடியாக அந்த போலீஸ் நிலையத்தில் சோதனை அங்கிருந்து 70க்கும் மேற்பட்ட மதுபான பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதுதொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் உட்பட 4 போலீஸ்காரர்கள்
மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X