என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மாலத்தீவுக்கு மேலும் ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகள் வழங்கியது இந்தியா
Byமாலை மலர்20 Feb 2021 4:55 PM GMT (Updated: 20 Feb 2021 4:55 PM GMT)
மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா வழங்கி உள்ளது.
புதுடெல்லி:
இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் கொரோனா தடுப்பூசி மருந்துகளை இந்தியா நல்லெண்ண அடிப்படையில் அண்டை நாடுகள் மற்றும் ஏழ்மை நிலையில் உள்ள நாடுகளுக்கு வழங்கி வருகிறது. இதன்படி பூடான், மாலத்தீவு, நேபாளம், வங்காளதேசம், மியான்மர், மொரிசியஸ், சீஷெல்ஸ், இலங்கை, ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட நாடுகளுக்கு இலவசமாக தடுப்பு மருந்தை அனுப்பி வைத்தது.
இந்நிலையில், மாலத்தீவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர், மாலத்தீவுக்கு கூடுதலாக ஒரு லட்சம் டோஸ் தடுப்பூசி மருந்துகளை இன்று வழங்கினார். இதனை மாலத்தீவு சுகாதாரத்துறை மந்திரி மற்றும் வெளியுறவுத்துறை மந்திரி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.
மேலும் இந்த சுற்றுப்பயணத்தின்போது இரு நாடுகளிடையே 5 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X