என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குடும்பத்தினருடன் வீட்டுக்காவலில் இருப்பதாக உமர் அப்துல்லா தகவல்
Byமாலை மலர்15 Feb 2021 1:23 AM GMT (Updated: 15 Feb 2021 1:23 AM GMT)
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தானும், தன் குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
ஸ்ரீநகர்:
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தானும், தன் குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நானும், எம்.பி.யாக இருக்கும் என் தந்தை பரூக் அப்துல்லாவும் எனது வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறோம். அதுபோல், என் சகோதரியும், அவருடைய குழந்தைகளும் அவர்களது வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதுதான் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிந்தைய புதிய காஷ்மீர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். தன் வீட்டுக்கு வெளியே போலீஸ் வாகனங்கள் நிற்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி துணைத்தலைவருமான உமர் அப்துல்லா, தானும், தன் குடும்பத்தினரும் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.
அவர் தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
நானும், எம்.பி.யாக இருக்கும் என் தந்தை பரூக் அப்துல்லாவும் எனது வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டு இருக்கிறோம். அதுபோல், என் சகோதரியும், அவருடைய குழந்தைகளும் அவர்களது வீட்டில் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கு எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை. எங்கள் வீட்டில் வேலை செய்யும் ஊழியர்களையும் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை. இதுதான் 2019-ம் ஆண்டு ஆகஸ்டு மாதத்துக்கு பிந்தைய புதிய காஷ்மீர்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார். தன் வீட்டுக்கு வெளியே போலீஸ் வாகனங்கள் நிற்கும் புகைப்படங்களையும் அவர் வெளியிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X