search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பாராளுமன்றம்
    X
    பாராளுமன்றம்

    பாராளுமன்ற கூட்டம் 2 நாட்கள் முன்னதாக முடிகிறது

    பாராளுமன்ற கூட்டம் 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது. 

    இந்தநிலையில் இந்த கூட்டத்தை 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

    குடியரசு துணை தலைவரும், மேல்சபை தலைவருமான வெங்கைய்யா நாயுடுவின் இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. மார்ச் 8-ந் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
    Next Story
    ×