என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பாராளுமன்ற கூட்டம் 2 நாட்கள் முன்னதாக முடிகிறது
Byமாலை மலர்1 Feb 2021 8:38 AM GMT
பாராளுமன்ற கூட்டம் 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் முதல் பகுதி ஜனவரி 29 தொடங்கியது. இந்த கூட்டத்தொடர் வருகிற 15-ந் தேதி வரை நடைபெறுவதாக இருந்தது.
இந்தநிலையில் இந்த கூட்டத்தை 2 நாட்கள் முன்னதாக 13-ந் தேதி முடித்துக் கொள்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குடியரசு துணை தலைவரும், மேல்சபை தலைவருமான வெங்கைய்யா நாயுடுவின் இல்லத்தில் நடந்த அனைத்துக்கட்சி கூட்டத்தில் இது தீர்மானிக்கப்பட்டது. மார்ச் 8-ந் தேதி பாராளுமன்றம் மீண்டும் கூடுகிறது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X