என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சசிகலா 3 நாட்களுக்கு மருத்துவமனையில் இருப்பார்- மருத்துவமனை இயக்குநர்
Byமாலை மலர்21 Jan 2021 7:13 AM GMT (Updated: 21 Jan 2021 7:13 AM GMT)
சசிகலா 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் இருப்பார் என்று இயக்குநர் மனோஜ் கூறி உள்ளார்.
பெங்களூரு:
அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது:
* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவருந்தினார். எழுந்து நடந்தார்.
* 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சசிகலா இருப்பார்.
* விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
* கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஐசியூ நோயாளி அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு மருத்துவமனை இயக்குநர் மனோஜ் கூறியதாவது:
* சசிகலா உடல்நிலை சீராக உள்ளது. அவர் காலை உணவருந்தினார். எழுந்து நடந்தார்.
* 3 நாட்களுக்கு சிவாஜி நகர் அரசு மருத்துவமனையில் சசிகலா இருப்பார்.
* விக்டோரியா அரசு மருத்துவமனையில் சசிகலாவுக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டுள்ளது.
* கண்காணிப்புக்காகவே ஐசியூவில் சசிகலா வைக்கப்பட்டு உள்ளார். அவர் ஐசியூ நோயாளி அல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X