என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ஜார்க்கண்ட் மாநில சபாநாயகருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்9 Jan 2021 6:15 PM GMT (Updated: 9 Jan 2021 6:15 PM GMT)
ஜார்க்கண்ட் மாநில சபாநாயகர் ரவீந்திரநாத் மஹதோவுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
புதுடெல்லி:
சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலகம் முழுவதும் எதிரொலித்து வருகிறது.
உலக அளவில் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகமுள்ள நாடுகளில் இந்தியா இரண்டாம் இடத்தில் உள்ளது.
பல்வேறு மாநில முதல் மந்திரிகள், அரசியல் கட்சி பிரமுகர்கள், விளையாட்டு வீரர்கள், நடிகர், நடிகைகள் உள்பட பல்வேறு தரப்பினருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டு உள்ளது.
இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநில சபாநாயகராக பதவி வகித்து வரும் ரவீந்திரநாத் மஹதோவுக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X