என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,535 பேருக்கு கொரோனா தொற்று: 154 பேர் பலி
Byமாலை மலர்19 Nov 2020 4:13 PM GMT (Updated: 19 Nov 2020 4:13 PM GMT)
மகாராஷ்டிர மாநிலத்தில் இன்று புதிதாக 5,535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 154 பேர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் இன்று புதிதாக 5,535 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் அம்மாநிலத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 17,63,055 ஆக அதிகரித்துள்ளது. இன்று 154 பேர் உயிரிழந்துள்ளதால், இதுவரை 46,356 பேர் பலியாகியுள்ளனர். 16,35,971 பேர் குணமடைந்துள்ள நிலையில், 79,738 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மும்பையின் இன்று புதிதாக 924 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,192 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். 12 பேர் உயிரிழந்துள்ளனர். மும்பையில் இதுவரை 10,624 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 2,49,903 குணமடைந்துள்ளனர். மும்பையில் இதுவரை 2,72,449 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X