என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை மீண்டும் வெற்றி - ராஜ்நாத் சிங் பாராட்டு
Byமாலை மலர்17 Nov 2020 6:28 PM GMT (Updated: 18 Nov 2020 1:21 AM GMT)
இரண்டாவது முறையாக நடத்திய விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
புதுடெல்லி:
தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை தாக்கி அழிக்கும் வகையிலான விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனையில் திட்டமிடப்பட்ட இலக்கை ஏவுகணை தாக்கி அழித்ததாக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு இன்று தெரிவித்தது.
வான்பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட 2 ரேடார் அமைப்பு பொருத்தப்பட்ட ஏவுகணை கடந்த 5 நாள்களுக்குள் 2-வது முறையாக சோதிக்கப்பட்டு வெற்றி அடைந்துள்ளது.
முன்னதாக ,கடந்த வெள்ளிக்கிழமை இதே வகையிலான ஏவுகணை சோதனை நடத்தப்பட்டு வெற்றி அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், இரண்டாவது முறையாக நடத்திய விரைவு எதிர்வினை ஏவுகணை சோதனை வெற்றி பெற்றதற்கு பாதுகாப்புத் துறை மந்திரி ராஜ்நாத் சிங் பாராட்டு தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X