என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கேரளாவில் இனி மாநில அரசின் அனுமதி இல்லாமல் சிபிஐ விசாரிக்க முடியாது
Byமாலை மலர்4 Nov 2020 8:35 AM GMT (Updated: 4 Nov 2020 8:35 AM GMT)
கேரள மாநிலத்தில் சிபிஐ அமைப்பின் விசாரணைக்கு கட்டுப்பாடுகள் விதிக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
திருவனந்தபுரம்:
நாடு முழுவதும் பல்வேறு முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளை மத்திய புலனாய்வு அமைப்பான சிபிஐ விசாரித்து வருகிறது. இந்த அமைப்பு மத்திய அரசின் கைப்பாவையாக செயல்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.
இந்நிலையில், கேரளாவில் சிபிஐ விசாரணை நடத்துவதற்கு அளிக்கப்பட்டிருந்த பொது ஒப்புதலை திரும்ப பெற அமைச்சரவை முடிவு செய்துள்ளது. அமைச்சரவையின் இந்த முடிவால் மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் சிபிஐ இனி புதிதாக வழக்குகளை பதிவு செய்யவோ, விசாரிக்கவோ முடியது.
பாஜக ஆட்சியில் இல்லாத மேற்கு வங்கம், ஆந்திர பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களைத் தொடர்ந்து தற்போது கேரளாவிலும் சிபிஐ விசாரணைக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X