என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
திரிபுராவில் 90 வயது மூதாட்டியை கற்பழித்த 2 பேருக்கு வலைவீச்சு
Byமாலை மலர்31 Oct 2020 7:13 PM GMT (Updated: 31 Oct 2020 7:13 PM GMT)
திரிபுராவில் 90 வயது மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
அகர்தலா:
திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பர்ஹல்டி என்ற கிராமத்தில் 90 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 24-ந்தேதி இரவு வீட்டில் மூதாட்டி தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வந்து வீட்டின் கதவை தட்டினர்.
மூதாட்டி கதவு திறக்காததால் அந்த மர்ம நபர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை கற்பழித்தனர்.
இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரது உறவினர்கள் என்ன காரணம் என்று விசாரித்தபோது, தனக்கு நடந்த அவலத்தை அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மூதாட்டியின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
திரிபுரா மாநிலத்தின் வடக்கு பகுதியில் உள்ள பர்ஹல்டி என்ற கிராமத்தில் 90 வயதான மூதாட்டி ஒருவர் தனியாக வசித்து வருகிறார். கடந்த 24-ந்தேதி இரவு வீட்டில் மூதாட்டி தனியாக இருந்தபோது மர்ம நபர்கள் 2 பேர் வந்து வீட்டின் கதவை தட்டினர்.
மூதாட்டி கதவு திறக்காததால் அந்த மர்ம நபர்கள் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்றனர். பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து மூதாட்டியை கற்பழித்தனர்.
இந்த சம்பவத்தால் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்ட மூதாட்டி இதுகுறித்து யாரிடமும் பேசாமல் இருந்துள்ளார். ஆனால் அவருக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்படவே, அவரது உறவினர்கள் என்ன காரணம் என்று விசாரித்தபோது, தனக்கு நடந்த அவலத்தை அவர் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து மூதாட்டியின் உறவினர்கள் இதுகுறித்து போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூதாட்டியை கற்பழித்த மர்ம ஆசாமிகள் இரண்டு பேரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X