என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு
Byமாலை மலர்17 Oct 2020 3:56 AM GMT (Updated: 17 Oct 2020 3:56 AM GMT)
மராட்டியத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மும்பை:
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்து 62 ஆக உயர்ந்து உள்ளது.
இதில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 368 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 306 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 41 ஆயிரத்து 502 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.
மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,823 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகரில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு 37 பேர் பலியாகி உள்ளனர்.
மராட்டியத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு கடந்த சில நாட்களாக குறைந்து வருகிறது. இதில் நேற்று மாநிலத்தில் புதிதாக 11 ஆயிரத்து 447 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 15 லட்சத்து 76 ஆயிரத்து 62 ஆக உயர்ந்து உள்ளது.
இதில் 13 லட்சத்து 44 ஆயிரத்து 368 பேர் குணமடைந்து உள்ளனர். தற்போது 1 லட்சத்து 89 ஆயிரத்து 715 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேபோல மாநிலத்தில் புதிதாக 306 பேர் ஆட்கொல்லி நோய்க்கு உயிரிழந்து உள்ளனர். இதுவரை மராட்டியத்தில் 41 ஆயிரத்து 502 பேர் வைரஸ் நோய்க்கு பலியாகி உள்ளனர்.
மும்பையை பொறுத்தவரை புதிதாக 1,823 பேருக்கு பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. நகரில் இதுவரை 2 லட்சத்து 38 ஆயிரத்து 544 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 9 ஆயிரத்து 638 பேர் உயிரிழந்து உள்ளனர். நேற்று மட்டும் நகரில் ஆட்கொல்லி நோய்க்கு 37 பேர் பலியாகி உள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X