என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
நாடு கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் - பிரதமருக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்
Byமாலை மலர்8 Oct 2020 12:59 AM GMT (Updated: 8 Oct 2020 12:59 AM GMT)
சுரங்கப்பாதையில் கையசைப்பதை நிறுத்திவிட்டு நாடு கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்
புதுடெல்லி:
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்தார். அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, அடல் சுரங்கப்பாதையில் தனியாக கையசைப்பதை நிறுத்திவிட்டு, மவுனத்தை கலைக்க வேண்டும். நாடு உங்களிடம் ஏராளமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்தார். அவர் கூறியிருப்பதாவது:-
பிரதமர் மோடி, அடல் சுரங்கப்பாதையில் தனியாக கையசைப்பதை நிறுத்திவிட்டு, மவுனத்தை கலைக்க வேண்டும். நாடு உங்களிடம் ஏராளமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளியுங்கள்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X