search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ராகுல்காந்தி
    X
    ராகுல்காந்தி

    நாடு கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் - பிரதமருக்கு ராகுல்காந்தி வலியுறுத்தல்

    சுரங்கப்பாதையில் கையசைப்பதை நிறுத்திவிட்டு நாடு கேட்கும் கேள்விக்கு பதில் அளியுங்கள் என பிரதமர் மோடியை ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்
    புதுடெல்லி:

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி நேற்று தனது ‘டுவிட்டர்’ பக்கத்தில் பிரதமர் மோடியை மீண்டும் விமர்சித்தார். அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி, அடல் சுரங்கப்பாதையில் தனியாக கையசைப்பதை நிறுத்திவிட்டு, மவுனத்தை கலைக்க வேண்டும். நாடு உங்களிடம் ஏராளமான கேள்வி கேட்டுக்கொண்டிருக்கிறது. அதற்கு பதில் அளியுங்கள்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    Next Story
    ×