என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் இன்று 2,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
Byமாலை மலர்1 Oct 2020 6:25 PM GMT (Updated: 1 Oct 2020 6:25 PM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 2,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஜெய்பூர்:
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜஸ்தானில் இன்று 2,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,485 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 1,500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 20,807 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 1,14,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜஸ்தானில் இன்று 2,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,485 ஆக அதிகரித்துள்ளது.
ராஜஸ்தானில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 1,500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 20,807 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 1,14,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X