search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    கொரோனா வைரஸ் பரிசோதனை
    X
    கொரோனா வைரஸ் பரிசோதனை

    ராஜஸ்தானில் இன்று 2,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

    ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று 2,193 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
    ஜெய்பூர்:

    ராஜஸ்தான் மாநில சுகாதாரத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, ராஜஸ்தானில் இன்று 2,193  பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,37,485 ஆக அதிகரித்துள்ளது.

    ராஜஸ்தானில் கொரோனா தொற்று காரணமாக இன்று ஒரே நாளில் 14 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை 1,500 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். மாநிலம் முழுவதும் தற்போது 20,807 பேருக்கு கொரோனா சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இதுவரை 1,14,135 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
    Next Story
    ×