என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4¼ லட்சம் கோடி கடன் வாங்குகிறது
Byமாலை மலர்1 Oct 2020 1:20 AM GMT (Updated: 1 Oct 2020 1:20 AM GMT)
கொரோனா தொடர்பான செலவினங்களுக்காக அடுத்த 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளது.
புதுடெல்லி:
நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான, நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.7 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தது. இந்தநிலையில், கொரோனா தொடர்பான செலவினங்களுக்காக, மீதி உள்ள 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளது. இத்தகவலை மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.
நடப்பு நிதியாண்டில் ரூ.12 லட்சம் கோடி கடன் வாங்க மத்திய அரசு இலக்கு நிர்ணயித்து உள்ளது. அதன்படி, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான, நிதியாண்டின் முதல் பாதியில் ரூ.7 லட்சத்து 66 ஆயிரம் கோடி கடன் வாங்கி இருந்தது. இந்தநிலையில், கொரோனா தொடர்பான செலவினங்களுக்காக, மீதி உள்ள 6 மாதங்களுக்கு மத்திய அரசு ரூ.4 லட்சத்து 34 ஆயிரம் கோடி கடன் வாங்க உள்ளது. இத்தகவலை மத்திய அரசின் பொருளாதார விவகார செயலாளர் தருண் பஜாஜ் தெரிவித்தார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X