என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் -ராகுல் காந்தி மீண்டும் தாக்கு
Byமாலை மலர்25 Sep 2020 6:27 AM GMT (Updated: 25 Sep 2020 6:27 AM GMT)
மத்திய அரசு கொண்டு நடைமுறைப்படுத்த உள்ள புதிய வேளாண் சட்டங்கள் விவசாயிகளை அடிமைப்படுத்தும் என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி:
வேளாண் மசோதாக்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் விவசாயிகள் மற்றும்அரசியல் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இன்று பல்வேறு விவசாய சங்கங்கள் சார்பில் நாடு தழுவிய முழு அடைப்பு போராட்டம் நடைபெறுகிறது. இப்போராட்டத்திற்கு காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்க்கட்சிகள் ஆதரவு தெரிவித்து போராட்டக்களத்தில் இறங்கி உள்ளன.
இந்நிலையில், வேளாண் மசோதாக்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் எம்பியுமான ராகுல் காந்தி மீண்டும் தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், குறைபாடு உள்ள ஜிஎஸ்டியானது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களை அழித்துவிட்டதாகவும், புதிய வேளாண் சட்டங்கள் நமது விவசாயிகளை அடிமைப்படுத்தும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X