என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
எல்லையில் ட்ரோன் மூலம் பயங்கரவாதிகளுக்காக ஆயுதங்களை வீசிய பாகிஸ்தான்
Byமாலை மலர்22 Sep 2020 1:03 PM GMT (Updated: 22 Sep 2020 1:03 PM GMT)
பாகிஸ்தான் விமானம் பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்களை வீசிச் சென்றதாக ஜம்மு-காஷ்மீர் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் இந்தியாவுக்குள் பயங்கரவாதிகள் ஊடுருவதை ஊக்குவித்து வருகிறது. அப்படி இந்தியாவுக்கள் நுழையும் பயங்கரவாதிகளை பாதுகாப்புப்படையினர் ஜம்மு-காஷ்மீர் போலீசார் உடன் இணைந்து வேட்டையாடி வருகின்றனர்.
எல்லை வழியாக தற்போது ஆயுதங்கள் கடத்துவது மிகவும் எளிதான காரியம் இல்லை. இதனால் பாகிஸ்தானில் இருந்து ட்ரோன் மூலம் ஆயுதங்களை சப்ளை செய்ய முடிவு செய்துள்ளது. நேற்றிரவு ஜம்மு-காஷ்மீர் எல்லையில் உள்ள ஆக்னூர் என்ற கிராமத்தில் ட்ரோன் ஒன்று ஆயுதங்களை வீசியுள்ளனது.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் ஏ.கே.47, துப்பாக்கி போன்ற ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அப்பகுதியில் ஆயுதங்கள் கிடக்கிறதா எனத் தேடிவருகின்றனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X