என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கர்நாடக மாநில துணை முதல்-மந்திரிக்கு கொரோனா
Byமாலை மலர்19 Sep 2020 11:32 PM GMT (Updated: 19 Sep 2020 11:32 PM GMT)
கர்நாடக மாநில உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயணனுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெங்களூரு:
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இதையடுத்து, கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சபாநாயகர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி, உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தனது டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு இருந்தாலும், எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லை. கொரோனா அறிகுறி இல்லாத காரணத்தால், டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
கர்நாடக சட்டசபை கூட்டத்தொடர் நாளை (திங்கட்கிழமை) கூடுகிறது. இதையடுத்து, கூட்டத்தொடரில் பங்கேற்கும் அனைத்து உறுப்பினர்களுக்கும் கண்டிப்பாக கொரோனா பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அதன்படி, சபாநாயகர் உள்பட அனைத்து உறுப்பினர்களும் கொரோனா பரிசோதனை செய்து வருகின்றனர். அதன்படி, உயர்கல்வித்துறை மந்திரியும், துணை முதல்-மந்திரியுமான அஸ்வத் நாராயண் நேற்று கொரோனா பரிசோதனை மேற்கொண்டார். அந்த பரிசோதனையில் அவருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் தனது டுவிட்டர் பதிவில், “எனக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதியாகி உள்ளது. கொரோனா பாதிப்பு இருந்தாலும், எனக்கு எந்த விதமான அறிகுறியும் இல்லை. கொரோனா அறிகுறி இல்லாத காரணத்தால், டாக்டர்களின் அறிவுரைப்படி வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டுள்ளேன். நான் ஆரோக்கியமாக இருக்கிறேன்,” என்று கூறியுள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X