என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பீகாரில் மின்னல் தாக்கி 15 பேர் பலி: பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ. 4 லட்சம் நிதியுதவி
Byமாலை மலர்15 Sep 2020 2:51 PM GMT (Updated: 15 Sep 2020 2:51 PM GMT)
பீகார் மாநிலத்தில் இன்று மின்னல் தாக்கி 15 பேர் பரிதாபமாக உயிரிழந்த நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என முதல்வர் அறிவித்துள்ளார்.
பீகாரில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிமை மையம் தெரிவித்துள்ளது. மக்கள் மழை பெய்யும் நேரத்தில் வெளியே வர வேண்டாம் என்று அதிகாரிகள் கூறிய நிலையில் பல்வேறு இடங்களில் மின்னல் தாக்கில் 15 பேர் உயிரிழந்தனர்.
வைஷாலி மாவட்டத்தின் ராகவ்பூர் பிளாக்கில் நான்கு பேரும், ரோடாஸ், போஜ்பூர், கோபால்கஞ்ச், சரண் மாவட்டங்களில் தலா இரண்டு பேரும், பாட்னா, அராரியா, சுபால், கைமுரில் தலா ஒருவர் உயிரிழந்தனர்.
பீகாரில் இந்த வருடம் வரை 330 பேர் உயிரிழந்துள்ளர். குறிப்பாக ஜூன் 24-ந்தேதியில் மட்டும் 100 பேர் உயிரிழந்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X