என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இதுவரை இல்லாத அளவுக்கு கொரோனா பலி விகிதம் குறைந்தது
Byமாலை மலர்30 July 2020 2:38 AM GMT (Updated: 30 July 2020 2:38 AM GMT)
கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், இதுவரை இல்லாத அளவுக்கு 2.23 சதவீதமாக குறைந்தது.
புதுடெல்லி:
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவில் இருந்து குணமடைந்து 35 ஆயிரத்து 286 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளனர். தொடர்ந்து 6-வது நாளாக, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வருகிறார்கள்.
இத்துடன், இதுவரை கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 88 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இதன்மூலம், குணமடைந்தவர்கள் விகிதம் 64.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மற்றொரு சாதனை ஆகும். தற்போது, 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், 2.23 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இதுதான் மிகக்குறைவான அளவாகும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வியூகமே காரணம் என்றும், தொடர்ந்து பலி விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில், கொரோனாவில் இருந்து குணமடைந்து 35 ஆயிரத்து 286 பேர் ‘டிஸ்சார்ஜ்’ ஆகியுள்ளனர். தொடர்ந்து 6-வது நாளாக, நாள் ஒன்றுக்கு 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமடைந்து வருகிறார்கள்.
இத்துடன், இதுவரை கொரோனாவுக்கு குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 9 லட்சத்து 88 ஆயிரத்து 29 ஆக உயர்ந்துள்ளது. அதாவது, இந்த எண்ணிக்கை வேகமாக 10 லட்சத்தை நெருங்கி வருகிறது.
இதன்மூலம், குணமடைந்தவர்கள் விகிதம் 64.51 சதவீதமாக அதிகரித்துள்ளது. இது, மற்றொரு சாதனை ஆகும். தற்போது, 5 லட்சத்து 9 ஆயிரத்து 447 பேர் மட்டுமே மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்.
கொரோனாவுக்கு பலியானோர் விகிதம், 2.23 சதவீதமாக குறைந்துள்ளது. கடந்த ஏப்ரல் 1-ந் தேதியில் இருந்து இதுதான் மிகக்குறைவான அளவாகும்.
இதற்கு மத்திய, மாநில அரசுகளின் ஒருங்கிணைந்த வியூகமே காரணம் என்றும், தொடர்ந்து பலி விகிதம் குறைந்து வருவதாகவும் மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X