என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ராஜஸ்தானில் கொரோனா பாதிப்பு உயர்வு - கவர்னர் கவலை
Byமாலை மலர்27 July 2020 8:46 AM GMT (Updated: 27 July 2020 8:46 AM GMT)
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா கவலை தெரிவித்துள்ளார்.
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 1-ந் தேதியில் இருந்து, பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்து விட்டதாக அவர் கூறினார்.
மேலும், கொரோனா பரவலை கட்டப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சட்டசபையை கூட்டுவது தொடர்பாக, மாநில காங்கிரஸ் அரசுடன் மோதல் எழுந்துள்ள சூழ்நிலையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கவர்னர் மாளிகையை இன்று முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதனால், கவர்னர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை செயலாளர் ராஜீவ் ஸ்வருப், டி.ஜி.பி. புபேந்திர யாதவ் ஆகியோர் நேற்று கவர்னரை சந்தித்து எடுத்துரைத்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதற்கு அம்மாநில கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா கவலை தெரிவித்துள்ளார். கடந்த 1-ந் தேதியில் இருந்து, பாதிப்பு எண்ணிக்கை மூன்று மடங்கு உயர்ந்து விட்டதாக அவர் கூறினார்.
மேலும், கொரோனா பரவலை கட்டப்படுத்த தீவிர முயற்சிகள் எடுக்கப்பட வேண்டும் என்று அவர் உத்தரவிட்டதாக கவர்னர் மாளிகை செய்திக்குறிப்பு தெரிவிக்கிறது.
சட்டசபையை கூட்டுவது தொடர்பாக, மாநில காங்கிரஸ் அரசுடன் மோதல் எழுந்துள்ள சூழ்நிலையில், கவர்னர் கல்ராஜ் மிஸ்ரா இந்த கருத்தை தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே, கவர்னர் மாளிகையை இன்று முற்றுகையிட போவதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. அதனால், கவர்னர் மாளிகைக்கு அளிக்கப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாநில தலைமை செயலாளர் ராஜீவ் ஸ்வருப், டி.ஜி.பி. புபேந்திர யாதவ் ஆகியோர் நேற்று கவர்னரை சந்தித்து எடுத்துரைத்தனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X