என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
கொரோனா பாதிப்பு தாராவியில் 2,500 ஐ நெருங்குகிறது
Byமாலை மலர்19 July 2020 10:20 AM GMT (Updated: 19 July 2020 10:20 AM GMT)
கொரோனா பாதிப்பு தாராவியில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,500 ஐ நெருங்குகிறது
மும்பை:
கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தை கவர்ந்த மும்பை தாராவியில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது தாராவியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது. இதில் 107 பேர் மட்டுமே தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக தாராவியை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பாராட்டியது நினைவுகூரத்தக்கது.
கொரோனாவை கட்டுப்படுத்தி உலகத்தை கவர்ந்த மும்பை தாராவியில் மீண்டும் கொரோனா தீவிரமாக பரவி வருகிறது. அங்கு கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 6 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் தற்போது தாராவியில் கொரோனா பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 2 ஆயிரத்து 444 ஆக உயர்ந்துள்ளது. இதில் 107 பேர் மட்டுமே தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
கொரோனாவை கட்டுப்படுத்தியதற்காக தாராவியை உலக சுகாதார நிறுவனம் சமீபத்தில் பாராட்டியது நினைவுகூரத்தக்கது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X