என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குஜராத்தில் விஷவாயு தாக்கி 4 தொழிலாளர்கள் உயிரிழப்பு
Byமாலை மலர்18 July 2020 4:12 PM GMT (Updated: 18 July 2020 4:12 PM GMT)
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை சுத்தம் செய்தபோது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
அகமதாபாத்:
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை தொழிலாளர்கள் சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு நிதேஷ் பாண்டே, ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தபோது விஷ வாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார்.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் ஜவுளி தயாரிப்பு ஆலையில் ரசாயன கழிவுகள் இருந்த தொட்டியை தொழிலாளர்கள் சுத்தம் செய்ய முயன்றனர். அப்போது விஷவாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் பலியாகினர்.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய துணை போலீஸ் சூப்பிரண்டு நிதேஷ் பாண்டே, ரசாயன கழிவு தொட்டியை சுத்தம் செய்ய உள்ளே நுழைந்தபோது விஷ வாயு தாக்கியதில் 4 தொழிலாளர்கள் உயிரிழந்தனர் என்று கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X