என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
காங்கிரஸ் முன்னாள் செய்தி தொடர்பாளர் சஞ்சய் ஜா கட்சியிலிருந்து நீக்கம்
Byமாலை மலர்14 July 2020 7:04 PM GMT (Updated: 14 July 2020 7:04 PM GMT)
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளரான சஞ்சய் ஜா அக்கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளார்.
மும்பை:
ராஜஸ்தானில் முதல் மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் அரசுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய சச்சின் பைலட், துணை முதல் மந்திரி, மாநில காங்கிரஸ் தலைவர் ஆகிய பதவிகளில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். பைலட் ஆதரவாளர்களாக உள்ள இரண்டு அமைச்சர் பதவியும் பறிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் செய்தி தொடர்பாளராக இருந்த சஞ்சய் ஜா, கட்சிக்கு எதிராக செயல்படுவதாக புகார் எழுந்தது.
இதைத்தொடர்ந்து, சஞ்சய் ஜாவை கட்சியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டு உள்ளதாக மகாராஷ்டிரா மாநில காங்கிரஸ் தகவல் தெரிவித்துள்ளது.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X