என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
சீன தாக்குதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு சரத்பவார் அஞ்சலி
Byமாலை மலர்19 Jun 2020 3:44 AM GMT (Updated: 19 Jun 2020 3:44 AM GMT)
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் அஞ்சலி செலுத்தினார்.
மும்பை :
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில், இந்தியாவின் எல்லைகளை தைரியத்துடனும், உறுதியுடனும் பாதுகாக்க நமது ஆயுதபடைகள் உறுதிபூண்டுள்ளன. சீன ஊடுருவலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வேளையில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்றார்.
லடாக் கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய தாக்குதலில் வீரமரணம் அடைந்த 20 இந்திய வீரர்களுக்கு தேசியவாத காங்கிரஸ் தலைவரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான சரத்பவார் அஞ்சலி செலுத்தினார்.
பின்னர் இதுபற்றி அவர் கூறுகையில், இந்தியாவின் எல்லைகளை தைரியத்துடனும், உறுதியுடனும் பாதுகாக்க நமது ஆயுதபடைகள் உறுதிபூண்டுள்ளன. சீன ஊடுருவலில் இருந்து நமது நாட்டை பாதுகாக்கும் வேளையில் நமது ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்துள்ளனர். அவர்கள் ஓய்வெடுக்கட்டும் என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X