என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று ஒருபோதும் நான் சொன்னது கிடையாது: மம்தா பானர்ஜி
Byமாலை மலர்5 Jun 2020 12:06 PM GMT (Updated: 6 Jun 2020 12:40 PM GMT)
எங்களை நீக்க வேண்டும் என்று கூறும்போது, நான் ஒருபோதும் பிரதமர் மோடியை நீக்க வேண்டும் என்று சொல்லவில்லை என்று மம்தா பார்னஜி தெரிவித்துள்ளார்.
மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கூறுகையில் ‘‘நாங்கள் கோரோனா வைரஸ், அம்பன் புயலில் இருந்து மக்களை பாதுகாக்க கடுமையாக போராடிக் கொண்டிருக்கும்போது, சில அரசியல் கட்சிகள் எங்களை ஆட்சியில் இருந்து வெளியேறுங்கள் என்று கூறுகின்றன.
பிரதமர் மோடியை டெல்லியில் இருந்து தூக்கி எறிய வேண்டும் என்று நான் ஒருபோதும் சொன்னது கிடையாது.
இது அரசியல் ஆதாயம் தேடும் நேரமா?, கடந்த மூன்று மாதங்களாக எங்கே சென்றிருந்தீர்கள்?. நாங்கள் களத்தில் வேலை பார்த்துக் கொண்டிருக்கிறோம். கொரோனா மற்றும் சதியில் இருந்து பெங்கால் வெற்றி பெறும்’’ என்றார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X