என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானிக்கு கொரோனா
Byமாலை மலர்2 Jun 2020 6:53 AM GMT (Updated: 2 Jun 2020 7:29 AM GMT)
மும்பையை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது.
புதுடெல்லி:
மும்பையை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த விஞ்ஞானி கடந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் அந்த கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணியில் இருப்பவர்கள் மட்டுமே தேவை என்றால் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், அந்த விஞ்ஞானியுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மும்பையை சேர்ந்த இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மூத்த விஞ்ஞானி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதியாகி உள்ளது. அந்த விஞ்ஞானி கடந்த வாரம் டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ஐ.சி.எம்.ஆர்.) தலைமையகத்தில் நடந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். இதனால் அந்த கட்டிடம் முழுவதும் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொரோனா தடுப்பு பணியில் இருப்பவர்கள் மட்டுமே தேவை என்றால் தலைமை அலுவலகத்துக்கு வர வேண்டும் என்றும், மற்றவர்கள் வீட்டில் இருந்தே பணியாற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் ஐ.சி.எம்.ஆர். இயக்குனர் ஜெனரல் டாக்டர் பல்ராம் பார்கவா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதனால் கூட்டத்தில் கலந்து கொண்டவர்களும், அந்த விஞ்ஞானியுடன் தொடர்பில் இருந்தவர்களும் தங்களை தனிமைப்படுத்திக் கொள்ளவும், கொரோனா பரிசோதனை செய்து கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X