என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
ம.பி.-யில் தண்ணீருக்காக 2 கி.மீட்டர் தூரம் பொதுமக்கள் நடந்து செல்லும் அவலம்
Byமாலை மலர்29 May 2020 10:53 AM GMT (Updated: 29 May 2020 10:53 AM GMT)
மத்திய பிரதேசத்தில் குடிதண்ணீருக்காக பொதுமக்கள் இரண்டு கிலோ மீட்டர் தூரம் நடந்து செல்ல வேண்டிய அவலை நிலை உள்ளது.
இந்தியாவின் வடமாநிலங்களில் தற்போது கடும் வெப்பம் நிலவி வருகிறது. இதனால் ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் குடிதண்ணீருக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘எங்கள் கிராமத்தில் தண்ணீர் இல்லை. எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதும் இல்லை. தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் எங்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. பிரதமர் மோடியும், முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகானும் உதவ வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள பாட்னி என்ற கிராம மக்கள் தண்ணீருக்காக சுமார் இரண்டு கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய அவல நிலை உள்ளது. அவர்கள் ஒரு குடம் தண்ணீருக்காக தினந்தோறும் இரண்டு கிலோ மீட்டர் நடந்து செல்கிறார்கள். அதன்பின் அங்குள்ள கிணற்றில் உள்ள தண்ணீரை எடுத்து கொண்டு வருகிறார்கள். தற்போது கடும் வெயில் அடிப்பதால் மிகவும் பாதிக்கப்படுவதாக தெரிவித்துள்ளனர்.
அந்த கிராமத்தைச் சேர்ந்த ஒருவர் இதுகுறித்து கூறுகையில் ‘‘எங்கள் கிராமத்தில் தண்ணீர் இல்லை. எங்களுக்கு மாற்று ஏற்பாடு ஏதும் இல்லை. தற்போது வெப்பம் அதிகமாக இருப்பதால் எங்களுடைய வாழ்க்கை மிகவும் கடினமாக உள்ளது. பிரதமர் மோடியும், முதலமைச்சர் சிவ்ராஜ் சவுகானும் உதவ வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X