என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
தனிமைப்படுத்துதலை மீறுவோர் சிறையில் தள்ளப்படுவர் - மணிப்பூர் முதல்-மந்திரி எச்சரிக்கை
Byமாலை மலர்24 May 2020 7:44 AM GMT (Updated: 24 May 2020 7:44 AM GMT)
வெளிமாநிலங்களில் இருந்து திரும்பியவர்களில் தனிமைப்படுத்துதலை மீறுவோர் சிறையில் தள்ளப்படுவர் என மணிப்பூர் முதல்-மந்திரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இம்பால்:
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் எல்லா கொரோனா நோயாளிகளும் குணமடைந்ததால், கடந்த ஒரு மாதமாக கொரோனா இல்லாத மாநிலமாக மணிப்பூர் திகழ்ந்தது. இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 25 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, விதிமுறைகளை மீறுவோருக்கு மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
வெளிமாநிலம், நாடுகளில் இருந்து வருபவர்கள், பரிசோதிக்கப்படுவார்கள். தொற்று இல்லாதவர்கள், வீடுகளில் கட்டாய தனிமைக்கு உட்படுத்தப்படுவார்கள். இதை மீறி வெளியே வருபவர்கள், தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் எல்லா கொரோனா நோயாளிகளும் குணமடைந்ததால், கடந்த ஒரு மாதமாக கொரோனா இல்லாத மாநிலமாக மணிப்பூர் திகழ்ந்தது. இந்நிலையில், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளில் இருந்து திரும்பியவர்களில் 25 பேருக்கு கொரோனா உறுதி ஆகியுள்ளது. இதையடுத்து, விதிமுறைகளை மீறுவோருக்கு மணிப்பூர் மாநில முதல்-மந்திரி பிரேன் சிங் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியதாவது:-
இவ்வாறு அவர் கூறினார்.
Next Story
×
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
X